சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் இன்று காலை நிறநிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றது. அதற்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டு நெற்கதிர்கள் கொண்டுவரப்பட்டன. பூஜை முடிந்தபின்னர் பக்தர்களுக்கு நெல் கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன். Photo Album
Published:10 mins agoUpdated:10 mins ago
.png)



English (US) ·
Loading recommendations...
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்துகள். அவற்றுக்கு விகடன் பொறுப்பேற்காது.எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.
அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.