Last Updated:Sep 06, 2026 3:24 PM IST
பாஜக பல கட்சிகளை உடைப்பதாகவும், இதனை எல்லாம் பார்த்து, மக்கள் வரும் 2029 தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் எனவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “2029 தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
.png)



English (US) ·